காங்கேயநல்லூர் (தரிசனம்-17.2.2025)
வாய்ப்பு
எங்களின் திட்டப்படி நாங்கள் திங்கட்கிழமை 17 ஆம் தேதி காலை புதுச்சேரி கிளம்பினோம். எங்களின் காரில் உள்ள இறைவனுக்கு பூவாங்கும் இடத்தில் பூக்காரர் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் காங்கேயநல்லூர் உள்ளதாக கூறியதன் மூலமாக வாரியார்சுவாமி கோவிலும், அவர் கட்டிய முருகன் கோவிலும் பார்க்கும் பாக்கியம் பெற்றோம்.
அமைவிடம்
தமிழ்நாடு, வேலூர் நகரத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கிருபானந்தவாரியார் சிறிய அறிமுகம்
முருகபக்தர், ஆன்மீகப்பேச்சாளர், தழிழ்அறிஞர், இல்வாழ்வை துறந்தவர், தழிழகத்தில் பல முருகன் கோவில்களை புனரமைத்தவர்.
வள்ளிதேவசேனாசமேதசுப்ரமணியர் கோவில்.
No comments:
Post a Comment