திருமால்பூர் (தேவாரபாடல் பெற்ற தலம்)

 திருமால்பூர் (தேவாரபாடல் பெற்ற தலம்) – தரிசனநாள்-4.3.2023.

அஞ்சனாட்சி உடனுறை மணிகண்டீஸ்வரர்;.

அமைவிடம். 

சென்னையில் இருந்து புறப்படும் மின்சாரரயில்களில் சென்றடையும் ரயில் நிலையத்தில் ஒன்றாக திருமால்பூர் அமைந்துள்ளது. தாம்பரத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலை கொண்டஊராகும்.

தலபுராணம்.

குபன் என்னும் அசுரனுக்காக, திருமால் “ததீசி” முனிவருடன் சண்டையிட்டு சக்ராயுதத்தை இழந்தார். தினம் 1000 தாமரை மலர் கொண்டு சிவனை பூசித்த வேலையில் ஒருநாள் ஒரு மலர் குறைந்த காரணத்திற்காக, திருமால் அவரின் கண்னை எடுத்து பூஜிதார். சிவபெருமான் பெருமாளுக்கு “


செந்தாமரைகண்ணன்”; என்ற பெயரையும் சக்ராயுதத்தையும் வழங்கி அருள் செய்தார். 

கோவில் சிறப்பு.

1. 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தலம்.

2.திருஞானசம்மந்ததர், திருநாவுக்கரசர் இவர்களால் பாடல் பெற்ற தலம்.

3. நினைத்தாலே முக்தி கிடைக்கும் தலம்.

4.பெருமாள் சக்ராயுதத்தை பெற்றமையால், ஹரிசக்கரம் என்ற பெயரையும் இந்த ஊர் பெற்றிருக்கிறது.

5.பராந்தக சோழனால் கட்டப்பட்ட ஆலயம்.

மாசி தேரோட்டம் முடிந்து நிற்க்கும் தேர்.


சிவனை வணங்கும் திருமால்.


கொடிமரம் மற்றும் பலிபீடம்.


அஞ்சனாட்சி அம்மன் சன்னதி.


கோவில் கோபுரம்.



No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...